Back to homepage

Tag "கோட்டே மேலதிக நீதவான் நீதிமன்றம்"

மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு

மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

சட்ட விரோதமாக மின் இணைப்பினை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெற்று வந்துள்ளதாக, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க மீது இலங்கை மின்சார சபை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்