மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல் 0
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக் கைது செய்து – கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. நபரொருவருக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்து 07 மில்லியன்