ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு
ஈஸ்டர் தின தாக்குதல்களின் போது கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
