Back to homepage

Tag "குற்றச் செயல்கள்"

இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல்

இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔4.Feb 2021

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் இலங்கையர்கள் 129 பேரை கைது செய்வதற்குக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தேடப்படும் 129 குற்றவாளிகளில், 40 பேர் நிதிக்

மேலும்...
நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர். சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்