Back to homepage

Tag "கிரிபத்கொட"

கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது 0

🕔20.Mar 2018

தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலேயே இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. வங்கியினுள் வாடிக்கையாளர் போல் நுழைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, வங்கியின் காசாளர்

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...
வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம்

வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம் 0

🕔18.May 2017

கிரிபத்கொட நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஆகக் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவே, மேற்படி தோரணம் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இதனால் எவருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என அறிய முடிகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்