மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார் 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரியளவிலான பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் விபத்தில் சிக்சி