திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல் 0
அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேற்படி வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அனுமதி வழங்கியிருந்தார். முதற்கட்டமாக, 200க்கும் குறைவான