ஹெரோயினுடன் கைதான அதிபர், சேவையிலிருந்து இடைநீக்கம்
அனுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் – சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த அதிபர், பேலியகொட நகர…
