பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு 0
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது. பல கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய