Back to homepage

Tag "கர்னாடகா"

“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி

“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி 0

🕔9.Feb 2022

இந்தியா – கர்னாடகாவிலுள்ள கல்லூரியொன்றில் கற்கும் பீபி முஸ்கான் எனும் முஸ்லிம் மாணவி – ஹிஜாப் அணிந்து வந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் ஜெய்ஸ்ரீராம் எனும் கோசமிட்டு வந்த சிலரால் தடுக்கப்பட்டபோது; தன்னை கல்லூரியின் அதிபரும் அனைத்து விரிவுரையாளர்களும் பாதுகாத்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இயங்கும் என்.டி.ரி.வி (NDTV) தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் அவர் வழங்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்