ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை 0
– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக – கடலரிப்பினை கட்டுப் படுத்துவதற்குரிய நிரந்தரத் தீர்;வினையும் உடனடியாக செயற்படுத்துமாறு, அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பபட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு, அவ்வப்போது –