கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும் 0
வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல் வோர், சுழியோடிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்கொள்வோர் எவரும் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர்