Back to homepage

Tag "ஐந்தாம் தரம் புலமைப் பரிசில்"

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை 0

🕔23.Mar 2022

– மப்றூக் – பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப், நாடளாவிய ரீதியில்

மேலும்...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு உத்தரவு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு உத்தரவு 0

🕔12.Mar 2022

ஐந்தாரம் தரம் புலமை பரிசில் பரீட்சை  பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ம் திகதி நடைபெற்றது. இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக சிங்கள மொழி மூலம் 255,062 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 85,446

மேலும்...
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔7.Oct 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய

மேலும்...
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய 0

🕔6.Oct 2020

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கவை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்