Back to homepage

Tag "ஐஎஸ்ஐஎஸ்"

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது 0

🕔29.May 2024

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்