அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத் 0
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார். இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிக குறுகிய காலம் சுகயீனமுற்றிருந்த, இவர் இன்றைய தினம் வபாத்தானார். அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் விதானை தம்பதியினரின் மூத்த மகனும், நாகூர்தம்பி போடியார் தம்பதியினரின்