Back to homepage

Tag "ஏ.கே.47"

யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை

யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை 0

🕔26.Oct 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பலியான இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் இன்று புதன்கிழமை காலை அழைத்துவரப்பட்டனர். கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தனர். அழைத்துவரப்பட்ட பொலிஸார்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்