தலைப்புச் செய்திகள்

ஏற்றுமதி

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்

0

கஞ்சா பயிர்செய்கை – முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த வலயங்களில் பயிரிடப்படும்…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால்…

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

0

நாட்டில் இறக்குமதிக்கான செலவு – இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில்…