முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்
கஞ்சா பயிர்செய்கை – முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த வலயங்களில் பயிரிடப்படும்…
