Back to homepage

Tag "எலிக்காய்ச்சல்"

மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை 0

🕔4.May 2023

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தாம் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து – மக்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர். டெங்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்