சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு 0
– பரீட் இஸ்பான் –நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் வரும் வாரத்தில் 12 லட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.வறட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய்