Back to homepage

Tag "எம்.எஸ்.ஏ. கலீஸ்"

ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள்

ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள் 0

🕔20.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் நெற் செய்கைக்கான ரசாயன உரம் மற்றும் களை நாசினிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் அவை – பன்மடங்கு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த போகத்தின் போது, இயற்கை வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுமாறு அரசு திடீரென அறிவித்ததோடு,

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் 0

🕔19.Apr 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக நெல் விளைச்சலில் 20 தொடக்கம் 30 வீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அந்த மாவட்டத்தின் விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். இம்முறை பெரும் போகத்தின் போது, அம்பாறை மாவட்டத்தில் 04 லட்சத்து 23ஆயிரத்து 200 மெட்றிக்தொன் நெல் விளைச்சலை தாம் எதிர்பார்திருந்த போதும், 03

மேலும்...
அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு

அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு 0

🕔19.Jul 2017

– பி. முஹாஜிரீன் –அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ், அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் நேற்று முன்தினம் திங்கள்கிழமை தனது

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல்

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல் 0

🕔4.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, பெரும் போகத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில், 83 ஆயிரம் ஹெக்டயர் பரப்பளவு காணிகளில் நெற் செய்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்