Back to homepage

Tag "என்.எம்.எம். சித்ரானந்த"

நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்

நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம் 0

🕔21.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 02 ஆயிரம் ரூபா – உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இந்த உதவித் தொகை வழங்கல் தொடர்பாக அனைத்து அரச அதிபர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்