Back to homepage

Tag "எக்ஸ்-பிரஸ் பேள்"

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 04 திமிங்கிலங்கள் இறந்துள்ளன. இதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு வழங்க, எக்ஸ்-பிரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்