Back to homepage

Tag "ஊழல் எதிர்ப்பு முன்னணி"

வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி

வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி 0

🕔8.Jul 2017

நல்லாட்சி அரசாங்கத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தேசிய இணைப்பாளர் அகலங்க ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை – மத்தளை அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பணியிலேயே இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “முன்னைய அரசாங்கத்தின்

மேலும்...
நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jun 2017

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. குறித்த வழக்கில் 200 மில்லியன் ரூபாவினை, மான நஷ்ட ஈடாக நாமல் கோரியுள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக, சட்டமா அதிபர்

மேலும்...
நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்

மேலும்...