Back to homepage

Tag "ஊழலுக்கு எதிரான குரல்"

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார் 0

🕔5.Feb 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்