06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு 0
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பின்னர் நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.