திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல் 0
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் –