அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை 0
– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில்