ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0
நாடு தழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும் இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உயர்கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.அமைச்சர் ஹக்கீம்