Back to homepage

Tag "உயர்ஸ்தானிகள்"

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட 0

🕔30.Aug 2021

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தலைநகர்

மேலும்...
ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார் 0

🕔22.Feb 2018

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, மார்ச் மாதத்துடன் அவரின் பதவிக் காலத்தை நிறைவுறுத்திக் கொள்ளவுள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமாரியின் பதவிக் காலம் ஓகஸ்ட் மாதம் வரையில் உள்ள நிலையிலேயே, மார்ச் மாதத்துடன், அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார். இதனடிப்படையில் மார்ச் 31ஆம் திகதியுடன், பிரிதானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவியிலிருந்து அமாரி விலகிக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்