Back to homepage

Tag "உதய குமார அமரசிங்க"

சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு 0

🕔31.Aug 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்