“சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக, நீர் எம்மை மன்னிப்பீராக” 0
– பர்ஸான். ஏ.ஆர் – அன்னை மர்யமின் மகன் தூதர் ஈஸா நாளை உலகிற்கு மீள்வருகை செய்யவிருக்கின்றார், இன்ஷா அல்லாஹ். நாளை நான் அவர் இரு கரங்களையும் பற்றி; “அல்லாஹ்வின் தூதரே,சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக நீர் எம்மை மன்னிப்பீராக” என்று கேட்கும் வரை அந்த படுபாத இரத்தக் கறையில் இருந்து எப்படி