Back to homepage

Tag "ஈரான் நாட்டவர்"

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் 0

🕔16.Jan 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல்

மேலும்...
இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது 0

🕔24.Mar 2019

இலங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து   500

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்