ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம் 0
யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹுஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு – ரமழான் மாதத்தினையொட்டி விசேட உலர் உணவுப் பொதிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.சின்னப்பாலமுனை ‘சீட்ஸ்’ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில், ‘இஸ்லாமிக் ரிலீஃப்’ நிறுவனத்தினால், இவ்