இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0
ஒன்லைன் முறைமையை பயன்படுத்தும் இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில், இலங்கை நுகர்வோர்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகவும், சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் உள்ள குறைபாடுகளும் போதிய பாதுகாப்பு இன்மையுமே இதற்குக் காரணமாக அமைவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக நுகர்வோர் தினத்தையொட்டி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில், ‘டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல்