Back to homepage

Tag "இறைவரித் திணைக்களம்"

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம் 0

🕔31.Jan 2024

வரி அடையாள இலக்கைத்தை (TIN) பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு

மேலும்...
இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம் 0

🕔10.Jun 2016

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். வரிகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அக்குழு தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­தி­ருந்­த­போதும், அது தொடர்பில் எவ்விதமான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்­ப­ரிந்­து­ரை­களை

மேலும்...
வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது 0

🕔15.Apr 2016

பெறுமதி சேர் வரி (VAT), மே மாதம் 02ஆம் திகதி முதல் 15%  ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக வற் வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயினும், மறுஅறிவித்தல் வரை இந்த அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, ஏப்ரல் 01ம் திகதியன்று அறிக்கையொன்றின் மூலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்