Back to homepage

Tag "இறக்கண்டி"

வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு

வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு 0

🕔15.Jul 2017

திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை,  அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சென்றிருந்தார். இப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை, வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கோரி, அப்பகுதியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்