Back to homepage

Tag "இரணைதீவு"

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன 0

🕔4.Mar 2021

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியானது. அதனைத் தொடர்ந்து குறித்த

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு 0

🕔4.Mar 2021

கொவிட் தாக்கம் ஏற்பட்ட நிலையல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின்உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள்,

மேலும்...
கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு

கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு 0

🕔2.Mar 2021

கொவிட் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு இரணைதீவு கத்தோலிக்கப் பங்குத் தந்தை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள மேற்படி பங்குத் தந்தை; அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, நாளைய தினம் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும்

மேலும்...
துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம் 0

🕔2.Mar 2021

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார். முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ‘அவர்கள் போலியான கதையொன்றை உருவாக்கினார்கள். அதனை சரியென நிரூபிக்கமுயற்சி செய்கிறார்கள்’ என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ‘நம்பிக்கையற்ற நிலையிலுள்ள, அதிர்ச்சியடைந்துள்ள சமூகமொன்றை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்