Back to homepage

Tag "இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல்"

முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம்

முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔16.May 2017

வெல்லம்பிட்டிய – கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளான செய்தியறிந்து,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் அங்கு விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர், வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறும் வேண்டினார். “புனித றமழான் நெருங்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்