Back to homepage

Tag "இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம்"

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
இந்தியக் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கும், ஐ.ச.கூட்டமைப்புக்கும் தொடர்புகள் இல்லை: செயலாளர் ஹசனலி தெரிவிப்பு

இந்தியக் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கும், ஐ.ச.கூட்டமைப்புக்கும் தொடர்புகள் இல்லை: செயலாளர் ஹசனலி தெரிவிப்பு 0

🕔22.Apr 2018

– அஷ்ரப் ஏ சமத் –ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகள் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் தொடர்பெதுவும் கிடையாது என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;கொழும்பில் உள்ள இந்திய உயா் ஸ்தானிகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்