Back to homepage

Tag "ஆளுநர் ஒஸ்ரின் பெணான்டோ"

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0

🕔12.Aug 2016

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.Oct 2015

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்