“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம் 0
இனக் குரோதத்தைத் தூண்டும் வகையில், ‘ஆதவன்’ இணையத்தளம் செய்தியொன்றுக்குத் தலைப்பிட்டமை தொடர்பில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம். ரசூல், தனது கண்டனங்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் வகையில், ‘பேஸ்புக்’ இல் பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். இஸ்லாமியர்களை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவற்கு அந்தத் தலைப்பின் மூலம், ‘ஆதவன்’ இணையத்தளம் முயற்சித்துள்ளதாகவும், ரசூல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பதிவில்; “உங்களுக்கு ஏன்