புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது; ஜனாதிபதி தெரிவிப்பு 0
சிறை வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் பயங்கரவாதிகள் 215 பேரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்றும், இலங்கையில் ‘அரசியல் கைதிகள்’ என எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி இந்த நேர்காணலில்