மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0
மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு நீதியரசர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதிகளான ஜிஹான் குலதுங்க மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேன் கொபல்லாவவை – சட்ட மா அதிபர்