அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி 0
திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, கோடி ரூபாய் வரை விலைபோகிறது.வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் திமிங்கலம் உமிழும் வாந்தியிலிருந்துதான்