சுற்றுலாத் துறையில் முன்னேற்றம்: பெப்ரவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0
நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டாவது மாதத்திலும் 01 லட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 26ஆம் திகதி வரையில் 100,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம்