Back to homepage

Tag "அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க"

பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு

பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு 0

🕔11.Mar 2022

டீசல் விலையை 88 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்குமா என கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்