ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது 0
ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு கடத்தித் தாக்கப்பட்டமை தொடர்பில், ராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவரைக் கைது செய்துள்ளனர். ஆங்கில வாரப் பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியரான நொயார் 22 மே 2008 ஆம் ஆண்டு