Back to homepage

Tag "அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன்"

கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது

கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது 0

🕔24.May 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன்   இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது,

மேலும்...
கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔21.Mar 2016

– எம்.ஏ. அஹ்ஸன் அக்தர் – கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினைப் பெற்றுள்ளனர். இதேவேளை, இந்தக் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், ஸாஹிறாக் கல்லூரயின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்