Back to homepage

Tag "அடிப்படை உரிமைகள்"

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல் 0

🕔16.Feb 2016

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் கீழ் தன்னைக் கைது செய்யும் பொருட்டு கம்பஹா, பூகொட, மாத்தற மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்