தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு 0
– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு ஆதரவாகவும், அதே மாவட்டத்தல் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள்